குறைதீர்வு கூட்டம் நடத்திட

img

குறைதீர்வு கூட்டம் நடத்திட மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களாக நடத்தப்படாமல் உள்ள மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.